
இலங்கை மற்றும் உலக நாடுகளின் வர்த்தக செய்திகள், வணிக செய்திகளை டாப் பிஸினஸ் தளத்தில் பெறலாம்.
editor@topbusiness.lk
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள போதும் துறைமுக நடவடிக்கைகள் எந்த வகையிலும் சீர்குலைய இடமளிக்கப்படமாட்டாது என இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அந்த அதிகாரசபையின் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க இதனைக் கூறியுள்ளார்.
அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணியில் ஈடுபடுத்தி, துறைமுக செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
https://www.topbusiness.lk
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.