கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளல் மற்றும் இதர தேவைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆர் ஆடிகல மற்றும்…
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர், நாட்டின் மொத்தச் சனத்தொகையில் பெருமளவானோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கான திட்டத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்துள்ளார். தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கொவிட் ஒழிப்பு விசேட…
தற்போது அமுலில் உள்ள கொவிட்-19 கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது குறித்து, சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகத்தினால் திருத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட உள்ளதாகவும்…
கொழும்புக்கு அத்தியவசிய சேவைக்காக வருகை தரும் அரச மற்றும் தனியார் பிரிவினருக்காக பிரதான நகரங்களுக்கு இடையில் இன்றிலிருந்து (13) ரயில் சேவை முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
இன்றிரவு (13) 11 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில், மக்கள் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி…
இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 92,927 பேருக்கு கொரோான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 3,335 ஸ்புட்னிக் தடுப்பூசிகளும், 79,403 சினோபாம் தடுப்பூசிகளும் இவ்வாறு செலுத்தப்பட்டுள்ளன. அத்துடன், 10,189 பேருக்கு அஸ்ட்ரா-செனகா கொவிஷீல்ட் இரண்டாவது தடுப்பூசி நேற்றைய…
நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழு இன்று (13) ஒன்று கூடவுள்ளது. நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொவிட் தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு கிடைக்கும் என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொவிட்-19 நிலைமை தொடர்பில் இன்று முற்பகல்…
எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (12) சந்தித்தார். நாட்டின் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவியை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் உயர்…