மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் 34 வயதான பெண் ஒருவர் கணக்கு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த மே 9-ம் தேதி இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் பான் கார்டு விவரங்களை புதுப்பிக்கும் இணைப்பைக் கொண்ட லிங்க் வந்துள்ளது.…
இங்கிலாந்தை சேர்ந்தவர் பால் வைமேன். இவர் அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக செயல்பட்டுவருகிறார். தொண்டு நிறுவனத்துக்கு வரும் நன்கொடைகளை சேகரித்து அவற்றை நிறுவனத்திடம் சேர்க்கும் பணியையும் இவர் செய்வது வழக்கம். அப்படி, எஸ்ஸெக்ஸ் பகுதியில் இருந்த கடை ஒன்றில் நன்கொடைகளை…
உடன் அமுலாகும் வகையில் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி மனு சாவ்னி அறிவித்துள்ளார். உள்ளக விசாரணையொன்றுக்கு அமைய அவரது ஒழுங்கீனமான நடத்தை தொடர்பில் கண்டறியப்பட்டதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் தற்காலிக விடுமுறை…
சர்வதேச அளவில் அரிசி உற்பத்தி குறைந்துள்ள நிலையில் இந்தியாவில் சீனாவிற்குக் கடந்த வருடம் முதல் ஏற்றுமதி செய்யத் துவங்கப்பட்டது. இந்தியச் சீன எல்லை பிரச்சனை இருந்த போதிலும் மத்திய அரசு சீனாவிற்கு அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதித்தது. இந்த நிலையில் நடப்பு…
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும்…
2027க்கு முன்னதாகவே, சீனாவை விட அதிக மக்கள் தொகை உடைய நாடாக இந்தியா உருவாகும்' என, சீன மக்கள் தொகை கணக்கீட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஐ.நா.,வின் கணக்கீட்டின் படி, கடந்த 2019ல், சீன மக்கள் தொகை 143 கோடியாகவும், இந்திய மக்கள்…
எகிப்தில் மத்திய தரைக்கடல் பகுதியையும் செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் 1869ல் கப்பல் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. உலக சரக்கு கப்பல் போக்குவரத்தில் 15 சதவீதம் இந்த கால்வாய் வழியாக தான் நடக்கிறது. கடந்த மார்ச் 22ம் திகதி சீனாவில் இருந்து பல…
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநிலத்தில், உத்தர பிரதேசத்தின் எல்லையில் உள்ள பன்னா மாவட்டத்தின் நந்தன்பூர் கிராமத்தின் ரன்ஜ் ஆற்றில், பலியானோர் உடல்கள் வீசப்படுவதாக, அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து…