
இலங்கை மற்றும் உலக நாடுகளின் வர்த்தக செய்திகள், வணிக செய்திகளை டாப் பிஸினஸ் தளத்தில் பெறலாம்.
editor@topbusiness.lk
சந்தையில் எரிவாயு விநியோகத்தை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத், நேற்றும் இலங்கைக்கு எரிவாயு கப்பல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று வரவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
முன்பு போலவே எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் சந்தையில் லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என்றும் ஹேரத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
https://www.topbusiness.lk
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.