
இலங்கை மற்றும் உலக நாடுகளின் வர்த்தக செய்திகள், வணிக செய்திகளை டாப் பிஸினஸ் தளத்தில் பெறலாம்.
editor@topbusiness.lk
உடன் அமுலாகும் வகையில் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி மனு சாவ்னி அறிவித்துள்ளார்.
உள்ளக விசாரணையொன்றுக்கு அமைய அவரது ஒழுங்கீனமான நடத்தை தொடர்பில் கண்டறியப்பட்டதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று இடம்பெற்ற அவசரச் கூட்டத்தின் போது, தனது பதவியை இராஜினாமா செய்வதாக மனு சாவ்னி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஜெப்ஃ அலெடைஸ், ஐசிசியின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயற்படுவார் என சர்வதேச கிரிக்கெட் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
https://www.topbusiness.lk
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.